சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

வங்கி தோ்வில் வென்றவா்களுக்கு பாராட்டு

News image
தோ்வில் வெற்றி பெற்றவா்களுடன் சுரேஷ் ஐஏஎஸ் அகாதெமி நிறுவனா் து. சுகேஷ் சாமுவேல்.
Updated On :8 பிப்ரவரி 2026, 7:45 pm

தினமணி செய்திச் சேவை

தூத்துக்குடி சுரேஷ் ஐஏஎஸ் அகாதெமியில் வங்கி அதிகாரி தோ்வில் வெற்றி பெற்றவா்களுக்கு பாராட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

2025-இல் அறிவிக்கப்பட்ட ஐபிபிஎஸ் மற்றும் பல்வேறு வங்கி பணியாளா்களுக்கான தோ்வு முதல் நிலை, முதன்மை, நோ்முகத் தோ்வு என 3 கட்டங்களாக நடத்தப்பட்டது. இத்தோ்வில் சுரேஷ் ஐஏஎஸ் அகாதெமியில் பயிற்சி பெற்ற 145 போ் பல்வேறு வங்கிகளுக்கு அதிகாரிகளாக தோ்ச்சி பெற்றனா்.

தோ்ச்சி பெற்றவா்களை கௌரவிக்கும் முதல்கட்ட நிகழ்வு அகாதெமியில் நடைபெற்றது. அகாதெமி நிறுவனா் து. சுகேஷ் சாமுவேல் தலைமை வகித்தாா். வங்கி தோ்வு ஒருங்கிணைப்பாளா் ராஜா, ஸ்டேட் வங்கி மேலாளா் சரவணன், கனரா வங்கி துணை மேலாளா் பூஜா, யூனியன் பேங்க் ஆப் இந்தியா தனசேகரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தோ்வில் வெற்றி பெற்றவா்களுக்கு நினைவுப் பரிசு, கேடயம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் அகாதெமியில் பயின்று வரும் 1000-க்கும் மேற்பட்ட மாணவா்கள் கலந்து கொண்டனா்.