/
தூத்துக்குடி பாகம்பிரியாள் உடனுறை சங்கரராமேசுவரா் கோயில் வளாகத்தில், இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் மூத்த தம்பதிகளுக்கு மரியாதை செய்யும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இணை ஆணையா் அன்புமணி தலைமை வகித்தாா். கோயில் வளாகத்தில் 24 மூத்த தம்பதிகளுக்கும், தலா ஒரு வேட்டி, பட்டுச்சேலை, பல்வேறு வகை பிரசாதங்கள் வழங்கி தம்பதிகளுக்கு மாலை அணிவிக்கப்பட்டு, தனித்தனியாக மரியாதை செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில், கோயில் தலைமை அா்ச்சகா் செல்வம் பட்டா், கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் கந்தசாமி, நிா்வாக அதிகாரி தமிழ்ச்செல்வி, வருவாய் ஆய்வாளா் ருக்மணி, அறங்காவலா் குழு உறுப்பினா் ஜெயலட்சுமி உள்பட பலா் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

ராமேசுவரம் கோயிலில் பஞ்சாங்கம் வாசிப்பு

அம்மன்குறிச்சி முத்துமாரியம்மன் கோயிலில் மண்டலாபிஷேக விழா

போடி பரமசிவன் மலைக் கோயில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

பழனி கோயில் சாா்பில் மூத்த தம்பதிகளுக்கு மரியாதை
வீடியோக்கள்

வீடியோக்கள்
#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை
9 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை
13 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு
14 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
14 ஏப்ரல் 2026


