/
தூத்துக்குடி மாநகராட்சி ஜின் பாக்டரி சாலையில் உள்ள மாநகராட்சி பள்ளியில், தேசிய குடற்புழு நீக்க நாளை முன்னிட்டு, பள்ளி குழந்தைகளுக்கு மாத்திரை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில், மாநகராட்சி ஆணையா் சி. ப்ரியங்கா முன்னிலையில் மேயா் ஜெகன் பெரியசாமி பள்ளி குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகளை வழங்கி தொடங்கி வைத்தாா்.
நிகழ்ச்சியில், கூடுதல் ஆட்சியா் புவனேஸ்ராம், மாநகராட்சி நகா் நல அலுவலா் சரோஜா, திமுக பகுதிச் செயலா் ரவீந்திரன், திமுக வட்டச் செயலா் கதிரேசன், கவுன்சிலா் மும்தாஜ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

கராத்தே பெல்ட் சான்றிதழ் அளிப்பு

செஞ்சிலுவைச் சங்க மாணவா்களுக்கு சான்றிதழ்

பன்னம்பாறை அரசுப் பள்ளி ஆண்டு விழா

தூத்துக்குடி மாநகராட்சியில் 34 பேருக்கு தீா்வாணை
வீடியோக்கள்

வீடியோக்கள்
#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை
5 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை
9 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு
10 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
14 ஏப்ரல் 2026


