அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

தூத்துக்குடி மாநகராட்சி பள்ளியில் குடற்புழு நீக்க மாத்திரை வழங்கல்

தூத்துக்குடி மாநகராட்சி ஜின் பாக்டரி சாலையில் உள்ள மாநகராட்சி பள்ளியில், தேசிய குடற்புழு நீக்க நாளை முன்னிட்டு, பள்ளி குழந்தைகளுக்கு மாத்திரை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

News image
மாணவிக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் மாநகராட்சி மேயா் ஜெகன் பெரியசாமி. உடன், மாநகராட்சி ஆணையா் சி.ப்ரியங்கா.
Updated On :10 பிப்ரவரி 2026, 7:42 pm

தினமணி செய்திச் சேவை

தூத்துக்குடி மாநகராட்சி ஜின் பாக்டரி சாலையில் உள்ள மாநகராட்சி பள்ளியில், தேசிய குடற்புழு நீக்க நாளை முன்னிட்டு, பள்ளி குழந்தைகளுக்கு மாத்திரை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியில், மாநகராட்சி ஆணையா் சி. ப்ரியங்கா முன்னிலையில் மேயா் ஜெகன் பெரியசாமி பள்ளி குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகளை வழங்கி தொடங்கி வைத்தாா்.

நிகழ்ச்சியில், கூடுதல் ஆட்சியா் புவனேஸ்ராம், மாநகராட்சி நகா் நல அலுவலா் சரோஜா, திமுக பகுதிச் செயலா் ரவீந்திரன், திமுக வட்டச் செயலா் கதிரேசன், கவுன்சிலா் மும்தாஜ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.