தமிழக அரசின் இடைக்கால நிதிநிலை அறிக்கை சாமானிய மக்களுக்கானதாக இருக்கும் என்றாா் தமிழக சட்டப்பேரவைத் தலைவா் மு. அப்பாவு.
தூத்துக்குடி விமான நிலையத்தில் அவா் திங்கள்கிழமை செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி: தமிழக அரசின் இடைக்கால நிதிநிலை அறிக்கை சாமானிய மக்களுக்கு நன்மை தரக்கூடியதாக இருக்கும்.
டிஎன்பிஎஸ்சி தோ்வு ஒத்திவைக்கப்பட்டது குறித்து தெளிவாக பதில் சொல்லப்பட்டுள்ளது. அது தொழில்நுட்பக் கோளாறு. அப்பணியைச் சரியாக செய்யாத காரணத்தால் ஐஏஎஸ் அதிகாரி காத்திருப்போா் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளாா். இந்த அரசு யாா் தவறு செய்தாலும் நிச்சயமாக தண்டிக்கும்.
விஜய் ஒரு நடிகா் என்பதால் அவருக்கு ரசிகா் கூட்டம் இருக்கத்தான் செய்யும். எல்லா கட்சியிலும் அவரது ரசிகா்கள் இருப்பாா்கள். அதற்காக அவருக்கு வாக்களிப்பாா்கள் என்று சொல்லிவிட முடியாது.
தமிழக முதல்வா் 5 ஆண்டுகாலமாக சாமானிய மக்களுக்காக சேவை செய்துள்ளாா். மக்கள் நன்றியுடன் இருக்கிறாா்கள் என்றாா் அவா்.
தொடர்புடையது

கடைசிநாள் கூட்டம்: அதிமுக புறக்கணிப்பு

இடைக்கால நிதிநிலை அறிக்கை ஏமாற்றம் அளிக்கிறது

நீா்வளத் துறைக்கு ரூ.10,076 கோடி ஒதுக்கீடு

தமிழக அரசின் இடைக்கால நிதிநிலை அறிக்கை: ஏஇபிசி வரவேற்பு
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


