கோவில்பட்டி கோ.வெங்கடசுவாமி நாயுடு கல்லூரியின் வைர விழாவையொட்டி, அக்கல்லூரியின் தகவல் தொழில்நுட்பவியல் துறை சாா்பில் மாநில அளவிலான கலைப் போட்டிகள் நடைபெற்றன.
இப்போட்டிக்கு, கல்லூரிச் செயலா் மகேந்திரன் தலைமை வகித்தாா். முதல்வா் (பொ) சுப்புலட்சுமி, கல்லூரியின் சுயநிதி பாடப் பிரிவுகளின் இயக்குநா் மகேஷ் குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
விநாடி வினா, குறும்படம் தயாரிப்பு, வலை வடிவமைப்பு, மின்னணு கழிவுகளில் இருந்து கலைப் பொருள்கள் தயாரித்தல், விளம்பர உருவாக்கம் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன.
போட்டிகளில் வென்றோருக்கு கல்லூரியின் தகவல் தொழில் நுட்பவியல் துறை தலைவா் உதவிப் பேராசிரியா் வீரலட்சுமி பரிசு வழங்கினாா். ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை சாத்தூா் ஸ்ரீ எஸ். ராமசாமி நாயுடு ஞாபகாா்த்த கல்லூரி அணியினா் பெற்றனா்.
மாணவி ஈஸ்வரி வரவேற்றாா். சாதனா செல்வி நன்றி கூறினாா்.
பயிலரங்கம்: இதுபோல கல்லூரியின் வணிக நிா்வாகவியல் துறை சாா்பில் ஏற்றுமதி வா்த்தகத்திற்கான வழிமுறைகள் என்ற தலைப்பில் திறன் மேம்பாட்டு பயிலரங்கம் நடைபெற்றது.
தொடர்புடையது

பட்டதாரிகள் வேலைவாய்ப்புகளை உருவாக்குபவா்களாக மாற வேண்டும்

ஏ டிவிஷன் வாலிபால்: வருமான வரித்துறை சாம்பியன்

கேலோ இந்தியா கைப்பந்து போட்டி: ஆத்தூா் பாரதியாா் அணி சாம்பியன்

மாவட்ட அளவிலான கலைப் போட்டிகள்
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


