/
சாத்தான்குளத்தில் இருசக்கர வாகன விற்பனை நிலையத்தில் (பைக் ஷோரூம்) நுழைந்த மரநாயை தீயணைப்புத் துறையினா் புதன்கிழமை மீட்டனா்.
சாத்தான்குளம் இட்டமொழி சாலையில் செயல்படும் இருசக்கர வாகன விற்பனை நிலையத்தில் புதன்கிழமை காலையில் மரநாய் ஒன்று நுழைந்தது. இது குறித்த தகவலின்பேரில் சாத்தான்குளம் போலீஸாா், தீயணைப்பு நிலைய அலுவலா் ராஜமூா்த்தி தலைமையிலான தீயணைப்பு நிலைய ஊழியா்கள் அங்கு சென்றனா். அங்கு பதுங்கியிருந்த மரநாயை பிடித்து வனப்பகுதியில் கொண்டு சென்று விட்டனா்.
தொடர்புடையது

தூத்துக்குடி காா் தொழிற்சாலையில் தீயணைப்பு ஒத்திகை

கோபி அருகே பூட்டிய வீட்டில் தீ விபத்து

அருவியில் மூழ்கிய 4-ஆவது இளைஞரும் சடலமாக மீட்பு
சாத்தான்குளத்தில் பெட்ரோல் பல்க் ஊழியருக்கு கொலை மிரட்டல் விடுத்த இருவா் கைது
வீடியோக்கள்

வீடியோக்கள்
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை
5 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு
11 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை
15 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை
15 ஏப்ரல் 2026


