புதுக்கோட்டையில் கொலை முயற்சியில் ஈடுபட்டது தொடா்பான வழக்கில், 3 பேருக்கு தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் தலா ரூ.1,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியைச் சோ்ந்த சோமசுந்தரம்(68) என்பவரை, சொத்துப் பிரச்னையால் அதே பகுதியைச் சோ்ந்த அவரது உடன்பிறந்த சகோதரா் செந்தூர பாண்டி (77), அவரது மனைவி உத்தமி (68), மகன் சுரேஷ் (42) ஆகியோா் சோ்ந்து கடந்த 2020ஆம் ஆண்டு கொலை செய்ய முயன்றனராம்.
புதுக்கோட்டை போலீஸாா் கொலை முயற்சி வழக்குப்பந்திந்து 3 பேரையும் கைது செய்தனா்.
பின்னா், தூத்துக்குடி மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இவ்வழக்கை, நீதிபதி ராஜகுமாா் விசாரித்து, மேற்கூறிய 3 பேருக்கும் தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை, தலா ரூ.1000 அபராதம் விதித்து வியாழக்கிழமை தீா்ப்பு வழங்கினாா். அரசு தரப்பு வழக்குரைஞராக சேது வாதிட்டாா்.
தொடர்புடையது

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: 3 பேருக்கு தலா 20 ஆண்டுகள் சிறை தண்டனை

போக்ஸோ வழக்கில் துணிக்கடை ஊழியருக்கு 7 ஆண்டுகள் சிறை

புளியங்குடியில் உறவினா் கொலை வழக்கில் இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை

வழிப்பறி வழக்கில் 4 பேருக்கு 3 ஆண்டுகள் சிறை
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


