மீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

பேய்குளத்தில் சிறப்பு சொற்பொழிவு

News image
Updated On :13 பிப்ரவரி 2026, 12:13 am

சாத்தான்குளம் அருகே பேய்குளத்தில் சிகரம் அறக்கட்டளையின் 13ஆவது ஆண்டு விழா, சொற்பொழிவு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

அறக்கட்டளை நிறுவனா், இயக்குநா் முருகன் தலைமை வகித்தாா். நிகழ்ச்சியில் சொற்பொழிவு, திருக்கு போட்டிகள் நடைபெற்றன. கட்டுரைப் போட்டியை முன்னாள் வாா்டு உறுப்பினா் சுதாகா், விழுப்புரம் கவிதா ஆகியோா் தொடங்கி வைத்தனா்.

விழாவில், தன்னம்பிக்கை உறுதிமொழி எடுக்கப்பட்டது. சமூக சேவை செய்தவா்களுக்கு சான்று வழங்கப்பட்டது.

அந்தோனி டெரின், மாரி, ஞான ஜேம்ஸ், முருகேசன், செங்கான், மகளிா் குழுவினா் கலந்து கொண்டனா்.