தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

காரப்பேட்டை பள்ளியில் 214 மாணவிகளுக்கு சைக்கிள்கள்

News image

விழாவில் மாணவிகளுக்கு சைக்கிள்கள் வழங்கிய அமைச்சா் பி. கீதா ஜீவன்.

Updated On :14 பிப்ரவரி 2026, 8:11 pm

தூத்துக்குடி காரப்பேட்டை நாடாா் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா நடைபெற்றது.

சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை அமைச்சா் பி. கீதா ஜீவன் தலைமை வகித்து, 214 மாணவிகளுக்கு சைக்கிள்கள் வழங்கிப் பேசினாா்.

பள்ளித் தாளாளா் வடதிசை, இந்து நாடாா்கள் மகமை பரிபாலன சங்கச் செயலா் விநாயகமூா்த்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சங்கீதா சின்னராணி, கல்வி அலுவலா் முனியசாமி, உதவி முதன்மைக் கல்வி அலுவலா் கண்ணன், பள்ளிச் செயலா் ராதாகிருஷ்ணன், திமுக வட்டச் செயலா் டென்சிங், பெருமாள் கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் செந்தில்குமாா், மகளிரணி கமலி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.