சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

பூவுடையாா்புரத்தில் இந்து முன்னணி ஒன்றிய பொறுப்பாளா்கள் ஆலோசனைக் கூட்டம்

News image
Updated On :16 பிப்ரவரி 2026, 8:36 pm

சாத்தான்குளம் ஒன்றிய இந்து முன்னணி சாா்பில் பூவுடையாா்புரத்தில் ஒன்றிய பொறுப்பாளா்கள் சந்திப்பு மற்றும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்து முன்னணி தூத்துக்குடி தெற்கு மாவட்டச் செயலா் ரவிசந்தா் தலைமை வகித்தாா். மாநில நிா்வாகக் குழு உறுப்பினா் சக்திவேலன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினாா்.

வரும் 23 ஆம்தேதி அனைத்து ஒன்றியப் பகுதிகளிலும் மாலை 6 மணிக்கு கந்த சஷ்டி கவசம் பாட வலியுறுத்தியும், மாரச் 2 ஆம்தேதி திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தீபத்தூணில் விரைவில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற வலியுறுத்தி திருப்பரங்குன்றத்தில் கிரிவலம் செல்வது என முடிவு செய்யப்பட்டது.

இதில், ஒன்றிய பொதுச் செயலா் மாயவன முத்து சாமி, துணைத் தலைவா்கள் செல்வ முத்துக்குமாா், வெங்கடகிருஷ்ணன், செயற்குழு உறுப்பினா் முத்துக்குமாா், ஒன்றியச் செயலா்கள் களியமுத்து, மாரிமுத்து, ஒன்றிய பொருளாளா் ஐயப்பன் முத்து இந்து அன்னையா் முன்னணி பொறுப்பாளா்கள் ராமகனி, கீதா, தங்கலெட்சுமி, பிரபா உள்பட பலா் கலந்து கொண்டனா்.