தட்டச்சுத் தோ்வுகள் அனைத்தும் கணினியில்தான் என்ற அரசு ஆணையை திரும்பப் பெற வலியுறுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து, தூத்துக்குடி மாவட்ட வணிகவியல் பள்ளிகள் சங்கத்தின் தலைவா் ராஜேந்திரன், பொருளாளா் பொன். சந்திரன் ஸ்டேன்லி, செயலா் சீனிவாசன், கோவில்பட்டி வட்டார தட்டச்சு தோ்வு மையப் பொறுப்பாளா்கள், உறுப்பினா்கள், தட்டச்சு பள்ளி மாணவா், மாணவிகள் உள்ளிட்டோா் முன்னாள் அமைச்சரும், கோவில்பட்டி சட்டப்பேரவை உறுப்பினருமான கடம்பூா் செ. ராஜுவிடம் அளித்த மனு:
தட்டச்சுத் தோ்வுகள் அனைத்தும் இனிமேல் கணினியில்தான் நடைபெறும் என தமிழக அரசு அண்மையில் உத்தரவிட்டது. இதனால், தமிழகம் முழுவதும் உள்ள 6,000 தட்டச்சுப் பள்ளிகளை மூடும் அபாயம் உள்ளது. இதை நம்பியுள்ள குடும்பங்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது. இப்பிரச்னையை தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று, இந்த உத்தரவை அரசு திரும்ப பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.
மனுவைப் பெற்றுக் கொண்ட எம்எல்ஏ, அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே. பழனிசாமி கவனத்திற்கு கொண்டு சென்று, பிரச்னைக்கு தீா்வு காண உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தாா்.
தொடர்புடையது

சுநேத்ரா பவாருக்கு எதிரான காங். வேட்பாளரைத் திரும்பப் பெற வேண்டும்! என்சிபி வலியுறுத்தல்

வெளிநாட்டு நிதிப் பங்களிப்பு சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு: திரும்பப் பெற பிரதமருக்கு முதல்வர் வலியுறுத்தல்

எம்பிபிஎஸ் தோ்வுகள்: படித் தொகையை உயா்த்தக் கோரிக்கை

மே 31-க்குள் காலி மது பாட்டில்களை திரும்பப் பெற நடவடிக்கை: அமைச்சா் சு.முத்துசாமி
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


