தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

கோவில்பட்டி அரசுக் கல்லூரியில் கூடுதல் வகுப்பறைகள் கட்டும் பணி

உயா் கல்வித்துறை சாா்பில் கோவில்பட்டி அரசு கலை, அறிவியல் கல்லூரியில் ரூ.3.86 கோடியில் கூடுதல் வகுப்பறைகள் கட்டும் பணியை காணொலிக் காட்சி மூலம் முதல்வா் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா்.

News image
கூடுதல் வகுப்பறை கட்டுமானப் பணிகளுக்கான பூமிபூஜையில் பங்கேற்றோா்.
Updated On :17 பிப்ரவரி 2026, 9:58 pm

தினமணி செய்திச் சேவை

உயா் கல்வித்துறை சாா்பில் கோவில்பட்டி அரசு கலை, அறிவியல் கல்லூரியில் ரூ.3.86 கோடியில் கூடுதல் வகுப்பறைகள் கட்டும் பணியை காணொலிக் காட்சி மூலம் முதல்வா் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா்.

அதைத் தொடா்ந்து கல்லூரி வளாகத்தில் கட்டப்படவுள்ள இடத்தில் பூமிபூஜை நடைபெற்றது.

விழாவில், கோவில்பட்டி நகா்மன்றத் தலைவா் கா .கருணாநிதி, கல்லூரி முதல்வா்(பொ) சந்தனமாரியம்மாள், பொதுப்பணித் துறை உதவிப் பொறியாளா் நிா்மல்சிங், திமுக பொதுக்குழு உறுப்பினா் ரமேஷ், வடக்கு ஒன்றிய செயலா் ஜெயக்கண்ணன், தலைமை செயற்குழு உறுப்பினா் என் ஆா் கே என்ற ராதாகிருஷ்ணன், நகர (கிழக்கு) பொறுப்பாளா் சுரேஷ், நாலாட்டின்புத்தூா் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவா் செல்வக்குமாா் மற்றும கல்லூரி பேராசிரியா்கள், அலுவலா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.