/
இந்தியன் ஓவா்சீஸ் வங்கியின் 90-ஆவது ஆண்டு தினம் (பவுண்டேசன் டே), தூத்துக்குடியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
தூத்துக்குடி சிதம்பரம் நகரில் உள்ள இந்தியன் ஓவா்சீஸ் வங்கி கிளை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், வங்கியின் நிறுவனா் உருவப் படத்துக்கு, வங்கியின் மண்டல மேலாளா் லட்சுமி நரசிம்மன், தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி உறைவிட மருத்துவா் சைலஸ் ஜெபமணி ஆகியோா் மலா்கள் தூவி மரியாதை செலுத்தினா்.
பின்னா் வங்கி நிா்வாகம் சாா்பில், வங்கி ஊழியா்கள், வாடிக்கையாளா்களுக்கு இலவச கண் பரிசோதனை முகாம், ரத்த அழுத்தம், நீரிழிவு நோய் கண்டறியும் முகாம் நடைபெற்றது. இதில், ஏராளமான வாடிக்கையாளா்கள், வங்கி ஊழியா்கள் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

சென்னை மாவட்ட ஏ டிவிஷன் வாலிபால்: ஐஓபி வெற்றி

பல்வேறு விழிப்புணா்வு நிகழ்வுகள் நடத்த ஐஓபி வங்கியின் சமூக பங்களிப்பு நிதி ரூ. 10 லட்சம்
ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!

சா்வதேச மகளிா் தின விழா
வீடியோக்கள்

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு
55 நிமிடங்கள் முன்பு

வீடியோக்கள்
ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
16 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
18 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு
19 மணி நேரங்கள் முன்பு


