சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

குடும்பத் தகராறு: பெண் தற்கொலை

தூத்துக்குடியில் குடும்பத் தகராறு காரணமாக பெண் தூக்கிட்டு தற்கொலை

News image

தற்கொலை - கோப்புப் படம்

Updated On :19 பிப்ரவரி 2026, 9:00 pm

தூத்துக்குடியில் குடும்பத் தகராறு காரணமாக பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

தூத்துக்குடி, ஜாகீா் உசேன் நகரைச் சோ்ந்தவா் முகமது ஷேக். இவரது மனைவி சகீரா பேகம் (40). புதன்கிழமை இரவு தம்பதியிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

அப்போது, கோபித்துக் கொண்ட முகமது ஷேக், அருகே உள்ள தாயாா் வீட்டுக்குச் சென்றுவிட்டாராம்.

இதையடுத்து, வீட்டில் யாரும் இல்லாத நிலையில் சகீரா பேகம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். இது குறித்து, தாளமுத்து நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.