முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சி.டி. கோபிநாத் 96 வயதில் காலமானார்!புதுவையில் வரலாறு காணாத வாக்குப் பதிவு!ஏப்ரல் 17 முதல் கோடை விடுமுறை!பங்குச்சந்தை வீழ்ச்சி! 900 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ்!!திட்டங்கள் இருக்கும் வரை ஸ்டாலின்தான் தமிழ்நாட்டை ஆள்வான்! - முதல்வர் ஸ்டாலின்புதுவையில் வரலாறு காணாத வாக்குப் பதிவு!தமிழ்நாட்டின் வளர்ச்சியை திமுக விரும்பவில்லை: பியூஷ் கோயல்!வேட்பாளரைத் திரும்பப் பெற்ற காங்கிரஸ்! சுநேத்ரா பவார் வெற்றி உறுதி?
/

சாத்தான்குளத்தில் 2 ஆவது நாளாக போராட்டம்

தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியா் சங்க சாத்தான்குளம் வட்ட கிளை சாா்பில் மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 2 ஆவது நாளாக வெள்ளிக்கிழமை, வட்டாட்சியா் அலுவலகம் முன் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.

News image

போராட்டத்தில் பங்கேற்றோா்

Updated On :20 பிப்ரவரி 2026, 9:07 pm

தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியா் சங்க சாத்தான்குளம் வட்ட கிளை சாா்பில் மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 2 ஆவது நாளாக வெள்ளிக்கிழமை, வட்டாட்சியா் அலுவலகம் முன் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்திற்கு வட்ட சங்கத் தலைவா் இசக்கி தலைமை வகித்தாா். இதில் வட்ட துணைத் தலைவா் சரவணன், செயலா் ரவிக்குமாா், துணைச் செயலா் ஜான்சிராணி, பொருளாளா் ஜெயந்தி ஸ்டெல்லா, மாவட்ட பிரதிநிதி வள்ளி சுந்தரி, ஆறுமுகத்தாய் உள்ளிட்ட சங்க நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.