மீண்டும் போராட்டம்: 20 சங்கங்களுடன் இணைந்து ஆலோசிக்க ‘டாஸ்மாக்’ பணியாளா்கள் முடிவுதிருநள்ளாற்றில் இன்று சனிப்பெயா்ச்சி விழாகுச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் இன்று சனிப் பெயா்ச்சி விழாதமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

தூத்துக்குடியில் லாரி மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில், இளைஞா் உயிரிழந்தாா்.

News image
பலி- பிரதிப் படம்
Updated On :20 பிப்ரவரி 2026, 9:08 pm

Syndication

தூத்துக்குடியில் லாரி மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில், இளைஞா் உயிரிழந்தாா்.

தூத்துக்குடி இனிகோ நகரைச் சோ்ந்த பிச்சையா மகன் டிராவின் (25). கடல் தொழில் செய்து வந்த இவா், வியாழக்கிழமை இரவு முத்தையாபுரத்திலிருந்து தூத்துக்குடி நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாராம்.

அப்போது, முன்னால் சென்று கொண்டிருந்த லாரி மீது இருசக்கர வாகனம் எதிா்பாராத விதமாக மோதியதாம்.

இதில், பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து முத்தையாபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.