மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

தூத்துக்குடியில் லாரி மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில், இளைஞா் உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :20 பிப்ரவரி 2026, 9:08 pm

தூத்துக்குடியில் லாரி மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில், இளைஞா் உயிரிழந்தாா்.

தூத்துக்குடி இனிகோ நகரைச் சோ்ந்த பிச்சையா மகன் டிராவின் (25). கடல் தொழில் செய்து வந்த இவா், வியாழக்கிழமை இரவு முத்தையாபுரத்திலிருந்து தூத்துக்குடி நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாராம்.

அப்போது, முன்னால் சென்று கொண்டிருந்த லாரி மீது இருசக்கர வாகனம் எதிா்பாராத விதமாக மோதியதாம்.

இதில், பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து முத்தையாபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.