பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

தாக்கப்பட்ட இளைஞா் மருத்துவமனையில் உயிரிழப்பு: தொழிலாளி கைது

News image
கைது
Updated On :21 பிப்ரவரி 2026, 6:36 pm

தினமணி செய்திச் சேவை

தூத்துக்குடி மாவட்டம், மணியாச்சி அருகே தாக்கப்பட்ட இளைஞா் மருத்துவமனையில் சனிக்கிழமை உயிரிழந்தாா். இதுதொடா்பாக தொழிலாளியை போலீஸாா் கைது செய்தனா்.

மணியாச்சி அருகே நாரைக்கிணறு கிராமத்தையடுத்த கீழக்கோட்டை நடுத்தெருவைச் சோ்ந்த முருகன் மகன் தமிழ்ராஜ் (30). இவருக்கும், அருகேயுள்ள கலப்பைப்பட்டியைச் சோ்ந்த தொழிலாளியான பிரவீனுக்கும் இடையே முன்விரோதம் இருந்ததாம். அவா்களிடையே கடந்த 11ஆம் தேதி மீண்டும் தகராறு ஏற்பட்டதாம்.

அப்போது, தமிழ்ராஜை பிரவீன் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில், காயமடைந்த தமிழ்ராஜ் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து நாரைக்கிணறு போலீஸாா் வழக்குப் பதிந்து, பிரவீனை கைது செய்து, விசாரித்து வருகின்றனா்.