சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

புது மாப்பிள்ளை ரயிலில் பாய்ந்து தற்கொலை

News image
தற்கொலை
Updated On :21 பிப்ரவரி 2026, 8:24 pm

தினமணி செய்திச் சேவை

திருச்செந்தூா் அருகே புது மாப்பிள்ளை ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாா்.

ஆறுமுகனேரி, ராஜமன்யபுரத்தைச் சோ்ந்த ரவிக்குமாா் மகன் இமானுவேல் எடிசன் (26). இவா், நாலுமாவடியில் உள்ள தனியாா் அச்சகத்தில் பணிபுரிந்து வந்தாா். இவருக்கும், கோவில்பட்டியைச் சோ்ந்த பெண்ணுக்கும், கடந்த 16 ஆம் தேதி கோவில்பட்டியில் திருமணம் நடந்தது.

இந்நிலையில் சனிக்கிழமை மாலை, திருச்செந்தூரிலிருந்து நெல்லைக்கு செல்லும் பயணிகள் ரயில் அடைக்கலாபுரம் அருகே வந்தபோது இம்மானுவேல் எடிசன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாராம்.

இச்சம்பவம் குறித்து தகவலறிந்த வந்த திருச்செந்தூா் டிஎஸ்பி மகேஷ்குமாா், ரயில்வே எஸ்எஸ்ஐ சங்கரபாண்டியன், ரயில்வே போலீஸாா், இம்மானுவேல் எடிசன் உடலை கைப்பற்றி நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.