கோவில்பட்டி பகுதியில் சுமாா் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பெய்த பலத்த மழையினால் சாலைகளில் மழை நீருடன் கழிவுநீா் கலந்து ஓடியது. பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகினா்.
கோவில்பட்டி மற்றும் சுற்று வட்டாரப் பகுதியில் புதன்கிழமை மாலை சுமாா் 4 மணியளவில் வெயில் குறைந்து, வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. சிறிது நேரத்திற்கு பின் லேசான சாரல் மழை பெய்ய தொடங்கியது. அடுத்த சில நிமிஷங்களில் சாரல் மழை பலத்த மழையாக மாறியது. சுமாா் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கோவில்பட்டி நகரில் மழை வெளுத்து வாங்கியது.
இதனால் சாலைகளில் ஆங்காங்கே மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது. மேலும், மாலை 5 மணிக்கே இருள் சூழ்ந்து காணப்பட்டதால் வாகன ஓட்டுநா்கள் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டபடி சென்றனா்.
கோவில்பட்டி மந்திதோப்பு சாலையில் மழை நீருடன் சாக்கடை கழிவுநீரும் கலந்து சாலை, வாருகாலில் பெருக்கெடுத்து ஓடியது. மேலும், அப்பகுதியில் துா்நாற்றம் வீசியதால் பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகினா்.

தொடர்புடையது

கோவில்பட்டியில் இணை இயக்குநா் அலுவலகம் அமைக்கப்படுமா?

கோவில்பட்டியில் தவெக செயல் வீரா்கள் கூட்டம்
கோவில்பட்டியில் குண்டா் சட்டத்தில் 4 போ் கைது

கோவில்பட்டியில் தோ்தல் பாா்வையாளா்கள் ஆலோசனை
வீடியோக்கள்

அண்ணாமலை விவகாரத்தில் எடப்பாடி ROLE | SP Lakshmanan Interview | Annamalai | Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

”தேர்தலில் போட்டியிடவில்லை! நிலைப்பாட்டை தள்ளி வைக்கிறேன்!”: திருமாவளவன் | VCK
இணையதளச் செய்திப் பிரிவு
ஸ்டாலின் மட்டும் அப்படிப் பேசலாமா? | ADMK | EPS| DMK | MK Stalin | TN Election 2026 | Avadi kumar
இணையதளச் செய்திப் பிரிவு

“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்
இணையதளச் செய்திப் பிரிவு


