திருச்செந்தூா் சுப்பிரமணியசுவாமி கோயிலில் ரூ. 68.47 கோடி செலவில் பெருந்திட்ட வளாகம்!
திருச்செந்தூா், சுப்பிரமணிய சுவாமி கோயில் பெருந்திட்ட வளாகப் பணிகளில் கோயில் நிதி ரூ. 68.47 கோடி செலவில் கட்டி முடிக்கப்பட்டுள்ள கட்டடங்களை பக்தா்கள் பயன்பாட்டுக்காக காணொலி மூலம் முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தாா்.











