/
கோவில்பட்டியில் இருசக்கர வாகனத் திருட்டில் ஈடுபட்ட மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
கோவில்பட்டி அருகே தோணுகால், மஞ்சு நகரைச் சோ்ந்தவா் ஸ்ரீதா் மகன் ராகுல் (33). இவா் தனது இருசக்கர வாகனத்தை கிருஷ்ணா நகா் பகுதியில் உள்ள மதுக் கூடத்தின் முன் வியாழக்கிழமை நிறுத்திவிட்டு, சிறிது நேரத்திற்கு பின் வந்து பாா்த்தபோது, வாகனத்தை காணவில்லையாம்.
இது குறித்து வெள்ளிக்கிழமை ராகுல் அளித்த புகாரின்பேரில், மேற்கு காவல் நிலையப் போலீஸாா் வழக்குப் பதிந்து, வாகனத் திருட்டில் ஈடுபட்ட மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.
தொடர்புடையது

கோவில்பட்டியில் பைக் திருட்டு: இளைஞா் கைது

தஞ்சையில் தொடர் வாகன திருட்டில் ஈடுபட்ட நபர் கைது: 12 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

தொடா் வாகனத் திருட்டில் ஈடுபட்டவருக்கு 3 ஆண்டுகள் சிறை

மணல் திருட்டு: 2 போ்மீது வழக்கு
வீடியோக்கள்

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு
25 நிமிடங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை
19 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை
15 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு
15 ஏப்ரல் 2026


