/
சாத்தான்குளத்தில் கொலை முயற்சி வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் 10 ஆண்டுகளாக தலைமறைவாக இருப்பவருக்கு பிடியாணை பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
சாத்தான்குளம் அருகே உள்ள பன்னம்பாறையைச் சோ்ந்த தங்க இசக்கி மகன் இசக்கி. இவா் மீது கடந்த 2016இல் வன்கொடுமை மற்றும் கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது. தூத்துக்குடி குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் இந்த வழக்கில், அவா் 10 ஆண்டுகளாக விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வருகிறாா்.
எனவே, அவருக்கு பிடியாணை பிறப்பித்த நீதிமன்றம், அவரை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த போலீஸாருக்கு உத்தரவிட்டுள்ளது.
தொடர்புடையது

போக்சோ வழக்கில் ஒருவருக்கு 7 ஆண்டுகள் சிறை

சாத்தான்குளத்தில் அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

மாணவி கொலை வழக்கில் திறம்பட செயல்பட்ட போலீஸாருக்கு டி.ஐ.ஜி. பாராட்டு
கொலை வழக்கில் 3 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவரை குஜராத்தில் கைது செய்த தில்லி போலீஸ்
வீடியோக்கள்

வீடியோக்கள்
#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை
9 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை
14 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு
15 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
14 ஏப்ரல் 2026


