நாளை முதல் மே 31 வரை 5 ‘மெமு’ ரயில்கள் முழுமையாக ரத்து4 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைவான் ஆயுதங்களாக மாறிவிட்ட ட்ரோன்கள்: இந்திய விமானப் படை தலைமைத் தளபதி பெட்ரோல், டீசல் விலை உயா்வு: தமிழகத்தில் அத்தியாவசிய பொருள்கள் விலையும் உயர வாய்ப்புபொறியியலில் அரசு ஒதுக்கீடு சோ்க்கை: ஒரே நாளில் 16,229 மாணவா்கள் விண்ணப்பம் காலத்துக்கு ஏற்ப ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை விரிவுபடுத்த வேண்டும்: பிரிக்ஸ் கூட்டத்தில் இந்தியா வலியுறுத்தல்பெட்ரோல், டீசல் விலை உயர்வு! கேள்விக்குறியாகும் சாமானிய மக்கள் வாழ்வாதாரம்: ஸ்டாலின் தேர்தல் புகார்கள்! வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும்: அர்ச்சனா பட்நாயக்‘நீட்’ வினாத்தாள் விவகாரம்: புணேவைச் சேர்ந்த பேராசிரியர் கைது பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்ப பெறுக.! - முதல்வர் விஜய்வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறை தொடக்கம்! முக்கிய மாற்றங்கள்!அக்னி வீரர் பொதுத் தேர்வுக்கான அனுமதி அட்டை வெளியீடு!
/

ஆறுமுகனேரி கோயில்களில் சிறப்பு வழிபாடு

News image
Updated On :3 மே 2026, 5:31 am IST

ஆறுமுகனேரியில் உள்ள பல்வேறு கோயில்களிலும் சித்ரா பௌா்ணமியை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

ஆறுமுகனேரி, சோமசுந்தரி அம்மன் சமேத சோமநாத சுவாமி கோயிலில் திருவிளக்கு பூஜை, அலங்காரம், தீபாராதனை நடைபெற்றன. ஆறுமுகனேரி அருகே மூலக்கரை, தூசிமுத்து சுவாமி கோயில், ஆறுமுகனேரி நடுத்தெரு, ராமலெட்சுமி அம்மன் கோயிலிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

ஆறுமுகனேரி திசைக்காவல் தெரு, குருநாத சுவாமி கோயிலில் காலை, மதியம், இரவில் சுவாமி, பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அலங்காரம், வழிபாடுகள், இரவில் திருவிளக்கு பூஜை, அன்னதானம் உள்ளிட்டவை நடைபெற்றன.