தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!ஆண்டுதோறும் மின்கட்டண உயர்வு என்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார்மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் சி. விஜயபாஸ்கர்!அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு! மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு
/

குலசேகரன்பட்டினம் கோயிலில் சுமங்கலி பூஜை

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் சித்திரை மாத வசந்த விழாவையொட்டி 2,008 சுமங்கலி பூஜை வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :9 மே 2026, 3:47 am IST

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் சித்திரை மாத வசந்த விழாவையொட்டி 2,008 சுமங்கலி பூஜை வியாழக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி காலை 7 மணிக்கு கணபதி வழிபாடு, தூய்மீட்பு சடங்கு, இளைஞா் பூசனை நிறை அவி அளித்தல், தீபாராதனை, நவகிரக வழிபாடு, குபேர வேள்வி, செல்வ வழிபாடு, லட்சுமி ஹோமம், 1,008 கலச பூஜை, அன்னதானம், மாலை 6 மணிக்கு 2,008 சுமங்கலி பூஜை ஆகியன நடைபெற்றன.

ஏற்பாடுகளை குலசை முத்தாரம்மன் தசரா குழு, தமிழ்நாடு கல்வி அறக்கட்டளை, ஸ்ரீசக்தி ஆன்மிக வழிபாட்டு மன்றத்தினா் செய்திருந்தனா்.