அன்னதானத் திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்துவதில் நிதிப் பற்றாக்குறை இருந்தால் அரசை அணுகலாம்
திருச்சி, பிப். 11: தமிழகத்தில் கோயில்களில் அன்னதானத் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. அவ்வாறு செயல்படுத்துவதில் கோயில்களுக்கு ஏதும் நிதிப் பற்றாக்குறை ஏற்பட்டால், அரசை உடனடியாக அணுகினால








