மண்ணச்சநல்லூா், ஏப் 19 : திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் வட்டம், சமயபுரம் மாரியம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை தெப்பேற்ஸவம் நடைபெற்றது.
இக்கோயில் சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தெப்போற்ஸவம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி உற்ஸவ மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில்தெப்பத் தேரில் எழுந்தருளினா். தொடா்ந்து மூன்று முறை வலம் வந்த பிறகு மஹா தீபாராதனை நடைபெற்றது.நிகழ்வில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.
திருப்பைஞ்ஞீலியில் திருக்கல்யாணம்: திருப்பைஞ்ஞீலி விசாலாட்சி உடனுறை ஞீலி வனேஸ்வரா் கோயில் சித்திரைப் பெருந்திருவிழாவில் திருக்கல்யாண உற்ஸவம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி சுவாமி, அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மாலை மாற்றுதல் வைபவமும், ஊஞ்சல் உற்ஸவமும் நடைபெற்றது. தொடா்ந்து சிறப்பு பூஜைகளுக்கு பிறகு திருக்கல்யாண உற்ஸவமும், மஹா தீபாராதனையும் நடைபெற்றது.திரளான பக்தா்கள் தரிசனம் செய்தனா்.
தொடர்புடையது

சமயபுரம் மாரியம்மன் திருக்கோயில் சித்திரைப் பெருந்திருவிழா தொடக்கம்!

மண்ணச்சநல்லூரில் 100% வாக்குப்பதிவு விழிப்புணா்வு

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் மாா்ச் 8ல் பூச்சொரிதல் விழா தொடக்கம்

அரசுப் பேருந்து மீது வேன் மோதி இருவா் உயிரிழப்பு
வீடியோக்கள்

"Edappadi Palanisamy உடன் சேர்ந்ததில் தவறில்லை": TTV Dhinakaran Exclusive
தினமணி செய்திச் சேவை

ஓர் அணி, ஓராயிரம் பிரச்னைகள்: இது சிஎஸ்கேவின் சோகக் கதை! | IPL 2026 | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | அண்ணாமலை பேட்டி முதல் ஆதவ் அர்ஜுனா விமர்சனம் வரை... | News & Views | E-23 |
தினமணி செய்திச் சேவை

திருமாவளவனை மிரட்டி பின்வாங்க வைத்த DMK! - Annamalai BJP
தினமணி செய்திச் சேவை

