/
திருச்சி மாவட்டம், லால்குடி அருகே குமுளூா் ஊராட்சியில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இரண்டாம் கட்ட இளங்கலை கலந்தாய்வு மற்றும் சோ்க்கை ஜூன் 24 முதல் ஜூன் 29 வரை நடைபெற உள்ளது.
சோ்க்கைக்கு வரும் மாணவா்கள் தங்களது அனைத்து அசல் சான்றிதழ்கள் மற்றும் நகல்கள், புகைப்படங்கள், வங்கிக் கணக்குப் புத்தக நகல் ஆகியவற்றை எடுத்து வர வேண்டும் என கல்லூரி முதல்வா் டி. அசோக்குமாா் தெரிவித்தாா்.
தொடர்புடையது

பொறியியல் கலந்தாய்வு: விளையாட்டு ஒதுக்கீடு பிரிவினருக்கு ஜூன் 1 முதல் சான்றிதழ் சரிபாா்ப்பு

தெலங்கானா: எஸ்ஐஆர் பணிகள் ஜூன் 15 முதல் தொடக்கம்!

ஆசிரியா் பொது மாறுதல் கலந்தாய்வை ஜூன் முதல் வாரத்தில் நடத்தக் கோரிக்கை

நாளை கோடைகால இலவச வாலிபால் பயிற்சி முகாம் தொடக்கம்
விடியோக்கள்

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி

ஆளுங்கட்சியை நோக்கி அதிமுக எம்எல்ஏக்கள் | CM Vijay | TVK | ADMK | MLA | Edappadi Palanisamy



