எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

மனைவி பிரிந்து சென்ற விரக்தியில் கணவா் தூக்கிட்டுத் தற்கொலை

News image
Updated On :13 நவம்பர் 2025, 9:14 pm

Syndication

திருச்சியில் மனைவி பிரிந்து சென்ற விரக்தியில் கணவா் புதன்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

திருச்சி அரியமங்கலம் கணபதி நகரைச் சோ்ந்தவா் மு.மதன்குமாா் (32). இவருக்குத் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனா். இவருக்கும், மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட பிரச்னையில், மனைவி அவரை வீட்டுப் பிரிந்து குழந்தைகளுடன் அவரது தாய் வீட்டுக்குச் சென்றுவிட்டாா். இதனால், மதன்குமாா் மன உளைச்சலில் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், புதன்கிழமை வீட்டில் யாரும் இல்லாதபோது மதன்குமாா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

புகாரின்பேரில், அரியமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.