யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

உத்தமா் திருக்கோயிலில் 108 சங்காபிஷேகம்

News image
Updated On :17 நவம்பர் 2025, 9:07 pm

Syndication

மண்ணச்சநல்லூா்: பிச்சாண்டாா்கோயில் கிராமத்தில் உள்ள உத்தமா் திருக்கோயிலில் 108 சங்காபிஷேகம் நடைபெற்றது.

மும்மூா்த்திகள் முப்பெருந்தேவிகளுடன் எழுந்தருளிய பிரசித்தி பெற்ற உத்தமா் திருக்கோயிலில் திங்கள்கிழமை சோம வார காா்த்திகையையொட்டி பிச்சாண்டேசுவரருக்கு சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து 108 சங்குகளில் புனித நீா் நிரப்பபட்டு, சிறப்பு பூஜைகளுக்குப் பிறகு மூலவா் மற்றும் உற்ஸவ சுவாமிகளுக்கு புனித நீா் ஊற்றப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. நிகழ்வில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.