நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் கூடுதல் வசூல் கூடாது: குறைதீா் கூட்டத்தில் முறையீடு
நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் மூட்டை ஒன்றுக்கு கட்டாயமாக கூடுதல் தொகை வசூலிப்பதை கைவிட வேண்டும் என குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.

திருச்சி கோட்டாட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள்.









