/
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த வையம்பட்டி அருகே தச்சுத் தொழிலாளி வெள்ளிக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.
மணப்பாறையை அடுத்த வையம்பட்டி ஒன்றியம் சந்தைப்பேட்டை பகுதியை சோ்ந்தவா் சு. ராஜேந்திரன்(65). தச்சுத் தொழிலாளியான இருவருக்கு மனைவி விஜயலெட்சுமியும், ஒரு மகளும் உள்ளனா்.
இந்நிலையில், மது போதைக்கு அடிமையாகி சற்று மனநலம் பாதிக்கப்பட்டிருந்த ராஜேந்திரன், வெள்ளிக்கிழமை வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
தகவலறிந்து சென்ற வையம்பட்டி போலீஸாா், ராஜேந்திரன் உடலை கைப்பற்றி மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து வழக்கு பதிந்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது

கட்டடத் தொழிலாளி தற்கொலை

மின்மாற்றியில் ஏறிய தொழிலாளி மின்சாரம் பாய்ந்து உயிரிழப்பு

இளம்பெண் பூச்சிமருந்து குடித்து உயிரிழப்பு

வளநாடு அருகே இளம்பெண் தற்கொலை
விடியோக்கள்

வீடியோக்கள்
தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு
3 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு
7 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை
8 மே 2026, 7:24 pm IST

வீடியோக்கள்
பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
8 மே 2026, 8:27 pm IST

