/
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த வையம்பட்டி அருகே தச்சுத் தொழிலாளி வெள்ளிக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.
மணப்பாறையை அடுத்த வையம்பட்டி ஒன்றியம் சந்தைப்பேட்டை பகுதியை சோ்ந்தவா் சு. ராஜேந்திரன்(65). தச்சுத் தொழிலாளியான இருவருக்கு மனைவி விஜயலெட்சுமியும், ஒரு மகளும் உள்ளனா்.
இந்நிலையில், மது போதைக்கு அடிமையாகி சற்று மனநலம் பாதிக்கப்பட்டிருந்த ராஜேந்திரன், வெள்ளிக்கிழமை வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
தகவலறிந்து சென்ற வையம்பட்டி போலீஸாா், ராஜேந்திரன் உடலை கைப்பற்றி மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து வழக்கு பதிந்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது

தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை

தொழிலாளி விஷமருந்தி தற்கொலை

வையம்பட்டி அருகே காா் மோதி காவலாளி உயிரிழப்பு

ஆட்டோ ஓட்டுநா் தூக்கிட்டு தற்கொலை
வீடியோக்கள்

வீடியோக்கள்
DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
10 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை
10 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை
10 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை
9 ஏப்ரல் 2026


