ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

ராஜீவ்காந்தி நினைவு தினம் அனுசரிப்பு

அரியலூரில் மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் நினைவு நா ள் அனுசரிக்கப்பட்டது.

Updated On :21 மே 2018, 9:18 pm

அரியலூரில் மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் நினைவு நா ள் அனுசரிக்கப்பட்டது.
அரியலூரில் உள்ள இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள ராஜீவ்காந்தி உருவப் படத்துக்கு, அக்கட்சியின் மாவட்டத் தலைவர் ஜி.ராஜேந்திரன், நகரத் தலைவர் எஸ்.எம். சந்திரசேகர், மாவட்ட செய்தித் தொடர்பாளர் மா. மு. சந்திரசேகர்உள்ளிட்ட நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் அனைவரும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
திருமானூர் புனித அருளானந்தர் ஆலய வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த ராஜிவ்காந்தி படத்துக்கு மாவட்ட மகளிரணி தலைவர் மாரியம்மாள் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.