அரியலூரில் மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் நினைவு நா ள் அனுசரிக்கப்பட்டது.
அரியலூரில் உள்ள இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள ராஜீவ்காந்தி உருவப் படத்துக்கு, அக்கட்சியின் மாவட்டத் தலைவர் ஜி.ராஜேந்திரன், நகரத் தலைவர் எஸ்.எம். சந்திரசேகர், மாவட்ட செய்தித் தொடர்பாளர் மா. மு. சந்திரசேகர்உள்ளிட்ட நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் அனைவரும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
திருமானூர் புனித அருளானந்தர் ஆலய வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த ராஜிவ்காந்தி படத்துக்கு மாவட்ட மகளிரணி தலைவர் மாரியம்மாள் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மதுரை மீனாட்சி சொக்கநாதர் தேரோட்டம் கோலாகலம்! மாசி வீதிகளில் குவிந்த பக்தர்கள்!!

மேற்கு வங்க வாக்குப்பதிவு விறுவிறு! ரிக்ஷாவில் வந்து வாக்களித்த மஹுவா மொய்த்ரா!

மேற்கு வங்கத்தில் இறுதிக்கட்ட வாக்குப் பதிவு தொடங்கியது!

குடியரசு துணைத் தலைவா் திருமலையில் வழிபாடு
வீடியோக்கள்

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கூலி பவர்ஹவுஸ்!
இணையதளச் செய்திப் பிரிவு
விஜய் தவறான கருத்தை விதைக்கிறார்! - Tamilisai விமர்சனம்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | மே 4-ல் நிகழப்போகிறதா புரட்சி? | News & Views | Epi - 29 | Dinamani
தினமணி செய்திச் சேவை

