ஆணவப் படுகொலையை தடுக்க சட்டம் இயற்ற வலியுறுத்தி, அரியலூர் அண்ணா சிலை அருகே விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்துக்கு அக்கட்சியின் மாவட்டச் செயலர் மு.செல்வநம்பி தலைமை வகித்தார். தலைமை நிலையச் செயலர் இளஞ்சேகுவாரா, மாவட்டப் பொருளாளர் வேணுகோபால் பிள்ளை உட்பட பலரும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று பேசினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.