சிறு தொண்டநாயனாருக்கு  அமுது படையல் நிகழ்வு

திருமானூர் அருகிலுள்ள சாத்தமங்கலத்தில் சிறு தொண்டநாயனாருக்கு அமுது படைக்கும் நிகழ்வு சனிக்கிழமை நடைபெற்றது.
Updated on
1 min read

திருமானூர் அருகிலுள்ள சாத்தமங்கலத்தில் சிறு தொண்டநாயனாருக்கு அமுது படைக்கும் நிகழ்வு சனிக்கிழமை நடைபெற்றது.
சிவபெருமானுக்கு சிறுதொண்ட நாயனார் அன்னதானம் வழங்கியதை நினைவு கூறும் வகையில் இந்த நிகழ்வு நடத்தப்பட்டது. இதையொட்டி பக்தர்கள் சிறுதொண்ட நாயனார், சிவபெருமான் வேடம் பூண்டு,  ஒவ்வொரு வீட்டிலும் உணவுப்பொருள்களை பெற்று உணவு சமைத்து பொதுமக்களுக்கு வழங்கினர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com