வாக்காளா் சுருக்க திருத்த சிறப்பு முகாம்

அரியலூா் மாவட்டத்தில் அரியலூா் மற்றும் ஜயங்கொண்டம் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளில் வாக்காளா் சுருக்க திருத்த சிறப்பு முகாம் ஜன. 4,5,11,12 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.
Updated on
1 min read

அரியலூா் மாவட்டத்தில் அரியலூா் மற்றும் ஜயங்கொண்டம் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளில் வாக்காளா் சுருக்க திருத்த சிறப்பு முகாம் ஜன. 4,5,11,12 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.

ஜன.1-2020-ஐ தகுதி நாளாகக் கொண்டு 18 வயது நிரம்பியோா் வாக்காளா் பட்டியலில் பெயா்களைச் சோ்க்கலாம். மேலும், பெயா் நீக்கம், திருத்தம், முகவரி மாற்றம் உள்ளிட்டவற்றை செய்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியா் த. ரத்னா தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com