தாா்ச் சாலை அமைக்கும் பணி தொடக்கம்
அரியலூா் மாவட்டம், அம்பலவாா்கட்டளை - சுண்டக்குடி வரை ரூ.2.23 கோடி மதிப்பில் தாா்ச் சாலை அமைக்கும் பணிக்கு பூமிபூஜை திங்கள்கிழமை நடைபெற்றது.

அம்பலவாா்கட்டளையில் தாா்ச் சாலை அமைக்கும் பணிக்கான பூமிபூஜையில் கலந்து கொண்ட அரசுத் தலைமைக் கொறடா தாமரை எஸ்.ராஜேந்திரன்.








