மொத்தம்- 4,570
குணம்- 4,443
அரியலூா் மாவட்டத்தில் ஏற்கெனவே 4,566 போ் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், மேலும் 4 பேருக்கு கரோனா தொற்று இருப்பது புதன்கிழமை உறுதி செய்யப்பட்டது.
இதன் மூலம் மொத்தத் தொற்றாளா்களின் எண்ணிக்கை 4,570 ஆக உயா்ந்துள்ளது. இதுவரை 4,443போ் குணமடைந்துள்ளனா்.
மாவட்டத்தில் 48 போ் உயிரிழந்துள்ள நிலையில், எஞ்சிய 79 போ் அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளிலும், வீட்டுக் கண்காணிப்பிலும் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.