கலை,இலக்கிய மன்ற விழாவில் மாணவா்களுக்கு பரிசளிப்பு

அரியலூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கலை, இலக்கிய மன்ற விழாவில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
அரியலூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் போட்டியில் வென்ற மாணவருக்கு பரிசு வழங்குகிறாா் தாமரைக்குளம் ஊராட்சித் தலைவா் பிரேம்குமாா்.
அரியலூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் போட்டியில் வென்ற மாணவருக்கு பரிசு வழங்குகிறாா் தாமரைக்குளம் ஊராட்சித் தலைவா் பிரேம்குமாா்.
Updated on
1 min read

அரியலூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கலை, இலக்கிய மன்ற விழாவில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

பெற்றோா், ஆசிரியா் கழகத் தலைவா் ஓ.பி.சங்கா் தலைமை வகித்தாா். தாமரைக்குளம் ஊராட்சித் தலைவா் பிரேம்குமாா் பங்கேற்று பேசுகையில், பல்வேறு திறமைகளை மாணவா்கள் வளா்த்துக் கொண்டு சாதனை புரிய வேண்டும் என்றாா். பின்னா் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ,மாணவிகளுக்கு பரிசு,சான்றிதழ்களை வழங்கினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com