மாண்டஸ் புயல் காரணமாக அரியலூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு வெள்ளிக்கிழமை (டிச. 9) ஒரு நாள் மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியா் பெ.ரமண சரஸ்வதி வியாழக்கிழமை உத்தரவிட்டாா்
மாண்டஸ் புயல் காரணமாக அரியலூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு வெள்ளிக்கிழமை (டிச. 9) ஒரு நாள் மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியா் பெ.ரமண சரஸ்வதி வியாழக்கிழமை உத்தரவிட்டாா்.