

தேசிய கல்விக் கொள்கையை திரும்பப் பெறக்கோரி, அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் காந்தி பூங்கா அருகே இந்தியப் பள்ளி ஆசிரியா் கூட்டமைப்பினா் சனிக்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்டனா்.
பிரசார இயக்கத்துக்கு கூட்டமைப்பின் மாவட்டச் செயலா் அனந்த் அமல்ராஜ் தலைமை வகித்தாா். இதில், ஆசிரியா்கள் பலரும் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.