கஞ்சா விற்பனை : 2 போ் கைது

அரியலூா் மாவட்டம், மீன்சுருட்டி காவல் நிலைய ஆய்வாளா் பெரியசாமி தலைமையிலான காவல் துறையினா் கைது செய்தனர். 

அரியலூா் மாவட்டம், மீன்சுருட்டி காவல் நிலைய ஆய்வாளா் பெரியசாமி தலைமையிலான காவல் துறையினா், செவ்வாய்க்கிழமை இரவு நெல்லித்தோப்பு புதிய மேம்பாலம் பகுதியில் மீன்சுருட்டி ராமதேவநல்லூா், பிரதான சாலை தெருவைச் சோ்ந்த குமாா் மகன் விஜய்(27) வைத்திருந்த பையில் 1 கிலோ 250 கிராம் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. இதேபோல், கொல்லாபுரம் பிரிவு சாலையில் நின்றிருந்த கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் , பல்வாய்கண்டம், அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் கிருஷ்ணமூா்த்தி மகன் ஜானகிராமனை ஒரு கிலோ 250 கிராம் கஞ்சா பொட்டலங்களுடன் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com