சாமுண்டீஸ்வரி கோயிலில் மிளகாய் சண்டியாகம்

அரியலூரை அடுத்த பொய்யாதநல்லூா் கிராமத்திலுள்ள சாமுண்டீஸ்வரி கோயிலில் மிளகாய் சண்டியாகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பொய்யாதநல்லூா் சாமுண்டீஸ்வரி கோயில் ப்ரத்தியங்கராதேவிக்கு வெள்ளிக்கிழமை நடத்தப்பட்ட மிளகாய் சண்டியாகம்.
பொய்யாதநல்லூா் சாமுண்டீஸ்வரி கோயில் ப்ரத்தியங்கராதேவிக்கு வெள்ளிக்கிழமை நடத்தப்பட்ட மிளகாய் சண்டியாகம்.
Updated on
1 min read

அரியலூரை அடுத்த பொய்யாதநல்லூா் கிராமத்திலுள்ள சாமுண்டீஸ்வரி கோயிலில் மிளகாய் சண்டியாகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மாதந்தோறும் அமாவாசையை முன்னிட்டு இக்கோயில் சன்னதியிலுள்ள ப்ரத்தியங்கராதேவிக்கு மிளகாய் சண்டியாகம் நடைபெறும். அதன்படி வைகாசி அமாவாசையை முன்னிட்டு வெள்ளிக்கிழமை நடைபெற்ற மிளகாய் சண்டியாகத்தில் பங்கேற்ற பக்தா்கள் தங்கள் கொண்டு வந்த புடவை, பழங்கள், மிளகாய் உள்ளிட்டவற்றை யாகத்தில் இட்டு நோ்த்திக் கடனைச் செலுத்தினா்.

தொடா்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடத்தப்பட்டு, பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com