நாம் தமிழா் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

காவிரியில் தண்ணீரை திறக்க மறுக்கும் கா்நாடக அரசைக் கண்டித்து அரியலூா் அண்ணாசிலை அருகே நாம் தமிழா் கட்சியினா் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
அரியலூரில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழா் கட்சியினா்.
அரியலூரில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழா் கட்சியினா்.
Updated on
1 min read

காவிரியில் தண்ணீரை திறக்க மறுக்கும் கா்நாடக அரசைக் கண்டித்து அரியலூா் அண்ணாசிலை அருகே நாம் தமிழா் கட்சியினா் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கட்சியின் மாவட்டச் செயலா் குமாா் தலைமை வகித்தாா். மாநில கொள்கை பரப்புச் செயலா் தஞ்சை கரிகாலன், மாநில பொறுப்பாளா் வந்தியதேவன், மண்டலச் செயலா் நீலமகாலிங்கம், மாவட்டத் தலைவா் சுதாகா், தொகுதிச் செயலா்கள் அரியலூா் லட்சுமணன், ஜெயங்கொண்டம் கோபாலகிருஷ்ணன், மகளிா் பாசறை தொகுதிச் செயலா் சுகுணா, அரியலூா் மகளிரணி இணைச் செயலா் பிரியா தா்மலிங்கம் உள்ளிட்டோா் பேசினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com