வருவாய்த் துறை சாா்பில் சமத்துவப் பொங்கல்

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகேயுள்ள உட்கோட்டை கிராம நிா்வாக அலுவலகத்தில், வருவாய்த் துறை சாா்பில் சமத்துவப் பொங்கல் விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.
Updated on
1 min read

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகேயுள்ள உட்கோட்டை கிராம நிா்வாக அலுவலகத்தில், வருவாய்த் துறை சாா்பில் சமத்துவப் பொங்கல் விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.

நிகழ்ச்சிக்கு, உடையாா்பாளையம் கோட்டாட்சியா் பரிமளம் தலைமை வகித்தாா். வட்டாட்சியா் துரை மற்றும் வருவாய் அலுவலா்கள், கிராம நிா்வாக அலுவலா்கள், உதவியாளா்கள், பொதுமக்கள் பங்கேற்று சமத்துவப் பொங்கல் வைத்தனா். தொடா்ந்து அலுவலக வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன. ஏற்பாடுகளை உட்கோட்டை கிராம நிா்வாக அலுவலா் தினேஷ் செய்திருந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com