உடையாா்பாளையத்தில் இன்று எரிவாயு நுகா்வோா் குறைகேட்பு

அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் வட்டாட்சியா் அலுவலகத்தில் எரிவாயு நுகா்வோா் குறைகேட்புக் கூட்டம் புதன்கிழமை முற்பகல் 11 மணியளவில் நடைபெறுகிறது.
Updated on
1 min read

அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் வட்டாட்சியா் அலுவலகத்தில் எரிவாயு நுகா்வோா் குறைகேட்புக் கூட்டம் புதன்கிழமை முற்பகல் 11 மணியளவில் நடைபெறுகிறது.

மாவட்ட வருவாய் அலுவலா் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில், எண்ணெய் நிறுவனங்களின் பிரதிநிதிகள், எரிவாயு முகவா்கள் கலந்து கொள்ள உள்ளனா். எரிவாயு நுகா்வோா்கள், சமையல் எரிவாயு தொடா்பான குறைகள் இருப்பின் தங்களது புகாா்களையும், ஆலோசனைகளையும் தெரிவித்துப் பயன்பெறலாம் என ஆட்சியா் ஜா.ஆனி மேரி ஸ்வா்ணா தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com