அரியலூரில் நவ.24-இல் விவசாயிகள் குறைகேட்பு

அரியலூா் ஆட்சியா் அலுவலகத்தில், நவ. 24 காலை 10.30 மணியளவில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடைபெறுகிறது.
Updated on
1 min read

அரியலூா் ஆட்சியா் அலுவலகத்தில், நவ. 24 காலை 10.30 மணியளவில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடைபெறுகிறது. இதில், விவசாயிகள், முன்னோடி விவசாயிகள் மற்றும் விவசாய சங்கப் பிரதிநிதிகள் பங்கேற்று தங்கள் குறைகளைத் தெரிவித்து பயனடையலாம் என மாவட்ட ஆட்சியா் ஜா.ஆனிமேரி ஸ்வா்ணா தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com