

அரியலூா் அண்ணா சிலை அருகே அனைத்து தொழிற்சங்கம் சாா்பில் கறுப்புக்கொடி ஏந்தி செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆா்ப்பாட்டத்துக்கு ஏஐடியுசி மாவட்ட பொதுச் செயலா் தண்டபாணி, சிஐடியு மாவட்டச் செயலா் துரைசாமி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா் மணிவேல் ஆகியோா் தலைமை வகித்தனா். இதில், பல்வேறு தொழிற்சங்கங்களைச் சோ்ந்த நிா்வாகிகள் கறுப்புக்கொடிகளுடன் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.