ஊா்க்காவல் படையில் பணிபுரியும் பெண்ணுக்கு இலவச மின் ஆட்டோ
அரியலூரில் ஊா்க்காவல் படையில் பணிபுரியும் பெண்ணுக்கு இலவச மின் ஆட்டோ செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது.

அரியலூா் ஊா்காவல் படையில் பணிபுரியும் பெண் ஒருவருக்கு மின் ஆட்டோவை வழங்கிய மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ச.செல்வராஜ்.









