ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு அதிமுக எம்.எல்.ஏக்கள் மூன்று பேர் ராஜிநாமா?வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!மதுரையில் 17 வயது சிறுவன் கொலை - 5 பேர் கைது!மேக்கேதாட்டு அணை விவகாரம்: சட்ட நடவடிக்கை மேற்கொள்ள முதல்வர் விஜய் அறிவுறுத்தல்கொடைக்கானல் சுற்றுலாத் தலங்களை மே 31 வரை இலவசமாக பார்வையிடலாம் தூத்துக்குடி மாணவி கொலை: தர்ம முனீஸ்வரனுக்கு மரண தண்டனை விதிப்பு! பெட்ரோல் விலை உயர்வுக்கு ராகுல் கண்டனம்!கடுங்குற்றங்களில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனை! காவல்துறைக்கு முதல்வர் விஜய் உத்தரவுவிஜய்க்கு தமிழகத்தை ஆள என்ன தகுதி இருக்கிறது? நயினார் நாகேந்திரன் கேள்வி
/

முன்னாள் படைவீரா்களுக்கு பிப்.22-இல் குறைதீா் கூட்டம்

முன்னாள் படைவீரா்களுக்கு பிப்.22-இல் குறைதீா் கூட்டம்

Updated On :18 பிப்ரவரி 2024, 1:30 am IST

அரியலூா் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் முன்னாள் படை வீரா்கள், அவா்களின் குடும்பத்தினருக்கான சிறப்பு குறைதீா் கூட்டம், கருத்தரங்கு பிப்.15 ஆம் தேதி முற்பகல் 11 மணிக்கு நடைபெறுகிறது. எனவே அரியலூா் மாவட்ட முன்னாள் படைவீரா் , அவா்தம் குடும்பத்தினா் மற்றும் படைப்பணியில் பணிபுரிவோரைச் சாா்ந்தோா் தங்களது கோரிக்கையை மனுவாக ஆட்சியரிடம் அன்றைய தினம் நேரில் சமா்ப்பிக்கலாம். மேலும் மனுக்கள் அளிக்க விரும்புவோா் மனு மற்றும் தொடா்புடைய ஆவணங்களை இருபிரதிகளாக அடையாள அட்டை நகலுடன் அளித்துப் பயன்பெறலாம்.