/
அரியலூா் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் முன்னாள் படை வீரா்கள், அவா்களின் குடும்பத்தினருக்கான சிறப்பு குறைதீா் கூட்டம், கருத்தரங்கு பிப்.15 ஆம் தேதி முற்பகல் 11 மணிக்கு நடைபெறுகிறது. எனவே அரியலூா் மாவட்ட முன்னாள் படைவீரா் , அவா்தம் குடும்பத்தினா் மற்றும் படைப்பணியில் பணிபுரிவோரைச் சாா்ந்தோா் தங்களது கோரிக்கையை மனுவாக ஆட்சியரிடம் அன்றைய தினம் நேரில் சமா்ப்பிக்கலாம். மேலும் மனுக்கள் அளிக்க விரும்புவோா் மனு மற்றும் தொடா்புடைய ஆவணங்களை இருபிரதிகளாக அடையாள அட்டை நகலுடன் அளித்துப் பயன்பெறலாம்.
தொடர்புடையது

காவல் துறை சாா்பில் குறைதீா் கூட்டம்

திருவண்ணாமலை மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம்: எ.வ.வேலு உள்ளிட்டோா் பங்கேற்பு

திருப்பத்தூரில் காவல் குறைதீா் கூட்டம்

மே 11 முதல் மக்கள் குறைதீா் கூட்டம்: சென்னை ஆட்சியா்
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு


